News

திருவாலங்காடு:குப்பம் கண்டிகையில் சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாம்பழம், சியா மற்றும் தேங்காய் பால் கலந்த ஸ்மூத்தியில் ஆக்ஸிஜனேற்றங்கள், ஒமேகா 3 உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், செரிமானம், சரும பளபளப்பை அதிகரிக்கிறது. அன்னாசிப்பழம், நெல்லிக்காய் ...
வீரப்பன்சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, பெயர் குறிப்பிட்டு இரு மாணவர்கள் மற்றும் சில மாணவர்களை குற்றவாளிகளாக ...
தொலை துார மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தின், முதுகலை பாடங்களுக்கான தேர்வுகள் வரும், 8 ம் தேதி துவங்க உள்ளதாக, பாரதியார் பல்கலை ...
அமித்ஷா அளித்த பேட்டியால் அ.தி.மு.க., மேலிடம் அதிருப்தி: இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு ...
பெர்லின்: ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் ...
கோவை: பி.எஸ்.ஜி., நர்சிங் கல்லூரி, 25வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி கலையரங்கில் நேற்று நடந்தது. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மத்திய சுகாதார ...
மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!
அரசு முறை பயணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் கவுரவித்தார். கானா பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். கான ...
திருப்புவனம்; போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி 2வது நாளாக நேற்று விசாரணை ...
பழநி; நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ்சிவன், இரு மகன்களுடன் நேற்று மாலை பழநி வந்தனர். ரோப்கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்று ...
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு ஜப்பான் டோக்கியோவை சேர்ந்த 15 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். இவர்கள் கோயிலில் ...