News

இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, சையது இப்ராஹிம், 55, முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், 52, ஆகிய இருவரை நேற்று கைது ...
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறுகையில், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 10 நாட்களில் 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தனர்,'' ...
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், புழல் பகுதியைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புழல் அடுத்த பிரிட்டானியா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50. இவர், ஓசூரில் உள்ள டி.வி.எஸ்., ...
மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறு தேர்வு நடத்த கோரியும், 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '22 லட்சம் ...
பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து, பீதருக்கு தினசரி சிறப்பு ரயில் - எண்: 06539 இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ...
இந்நிலையில், சில பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ...
கோவை; பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீதான விசாரணையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் மறுவிசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் ...
சிவகங்கை, திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கி மரணம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் ச ...