News
மதுரை, ஜூன் 11: செல்லூர் எஸ்ஐ ராஜேஸ் தலைமையிலான போலீசார் குலமங்கலம் மெயின் ரோடு மீனாம்பாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் ...
துறையூர், ஜூன் 11: துறையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 8 பவுன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெருமாள்பாளையம் ...
மணப்பாறை, ஜூன் 11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது பூ ஏற்றி வந்த லாரி மோதியதில் தம்பதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம ...
திருச்சி, ஜூன் 11: திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் ஜூன் 8ம் தேதி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு சென்றார் ...
கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் அருகே சோமேஸ்வரபுரத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெற்ற திரௌபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத ...
அரியலூர், ஜூன் 11: அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்த நிலையில், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி குத்துவிளக்கேற்றி சிறப்பு நூ ...
நாகப்பட்டினம், ஜூன் 11: திருமருகல் அருகே மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி பூச்செரிதல், கஞ் ...
கிருஷ்ணராயபுரம்; ஜூன்.11: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (33). தரகம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த ...
விருதுநகர், ஜூன் 11: விருதுநகரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி, பசும்பொன் நகர் பகுதியில் 200க்கும் அதிகமான குடியிரு ...
போடி, ஜூன் 11: மின் விபத்துகளில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை, வெள்ளம், இடி, மின்னல் ஆகிய இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படு ...
தேனி, ஜூன் 11: தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக, வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். தேனி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பாக நேற்று, தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நட ...
சிவகங்கை, ஜூன் 11: மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் கூடும் பொது இடங்கள், நெருக்கடியான கடைவீதிகள், கரும்புள்ளி பட்டியலில் உள்ள கிராமங்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results