News

மதுரை, ஜூன் 11: செல்லூர் எஸ்ஐ ராஜேஸ் தலைமையிலான போலீசார் குலமங்கலம் மெயின் ரோடு மீனாம்பாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் ...
துறையூர், ஜூன் 11: துறையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 8 பவுன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெருமாள்பாளையம் ...
மணப்பாறை, ஜூன் 11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது பூ ஏற்றி வந்த லாரி மோதியதில் தம்பதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம ...
திருச்சி, ஜூன் 11: திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் ஜூன் 8ம் தேதி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு சென்றார் ...
கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் அருகே சோமேஸ்வரபுரத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெற்ற திரௌபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத ...
அரியலூர், ஜூன் 11: அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்த நிலையில், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி குத்துவிளக்கேற்றி சிறப்பு நூ ...
நாகப்பட்டினம், ஜூன் 11: திருமருகல் அருகே மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி பூச்செரிதல், கஞ் ...
கிருஷ்ணராயபுரம்; ஜூன்.11: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (33). தரகம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த ...
விருதுநகர், ஜூன் 11: விருதுநகரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி, பசும்பொன் நகர் பகுதியில் 200க்கும் அதிகமான குடியிரு ...
போடி, ஜூன் 11: மின் விபத்துகளில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை, வெள்ளம், இடி, மின்னல் ஆகிய இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படு ...
தேனி, ஜூன் 11: தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக, வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். தேனி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பாக நேற்று, தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நட ...
சிவகங்கை, ஜூன் 11: மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் கூடும் பொது இடங்கள், நெருக்கடியான கடைவீதிகள், கரும்புள்ளி பட்டியலில் உள்ள கிராமங்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத ...