News

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச் ...
கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு ...
தாய்லாந்திலிருந்து தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் புக்கெட் ...
திருச்சி: ஊழலை விட மதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்க ...
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாட் கம்மின்ஸ் தனது 14-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இத்துடன் குறைந்த ...
விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல, 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பூமி சௌகானையும் சேர்த்து இருவர் என்று சொல்லலாம்.
அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புற ...
நான் எப்படி உயிர் பிழைத்தேன், இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஏர் இந்திய விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் கூறி ...
நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் டி20 கிரிக்கெட்டில் 19 சிக்ஸர்கள் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் ...
அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார். நிச்சயம், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந ...
விமான விபத்து நடைபெற்ற இடத்தின் பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை ...