Nuacht

ரியாசை, அவரது தாத்தா , கடைக்கு அழைத்துச் சென்று ரம்புட்டான் பழம் வாங்கி கொடுத்துள்ளார். மலைப்பகுதியில் மட்டும் விளையும் அந்த ...
கோலார்: காலையில் காதலியை பதிவுத்திருமணம் செய்த காதலன், வேலை செய்யும் மருத்துவமனையில் இரவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ...
திருமழிசை:திருமழிசை பகுதியிலிருந்து காவல்சேரி, கோளப்பன்சேரி, பாரிவாக்கம் வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை குளமாக ...
■ இதுகுறித்த செய்தி படத்துடன் நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கால்வாயில் விழுந்து கிடந்த மரம் ...
அதன் ஒருபகுதியாக, ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான ராணுவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ ...
டாக்டர் செல்வமுத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.ஏற்பாடுகளை அலுவலக ...
இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, சையது இப்ராஹிம், 55, முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், 52, ஆகிய இருவரை நேற்று கைது ...
ஹாசன் மாவட்டத்தில், இரண்டு மாதங்களாக மாரடைப்புக்கு பலியாவோர் எண்ணிக்கை, திடீரென அதிகரித்துள்ளது. ஹாசன், ஆலுார் தாலுகாவின், கல்லாரே கிராமத்தில் வசித்தவர் சந்தோஷ், 41, இவர் காரகோடு கிராம பஞ்சாயத்து ...
இந்தியாவின் சுப்மன் கில் (269), இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், ...
ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இரு மடங்கு ...
பொது இடங்களில் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் கொடி கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலை, ...