News
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான ராணுவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ ...
இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, சையது இப்ராஹிம், 55, முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், 52, ஆகிய இருவரை நேற்று கைது ...
இந்தியாவின் சுப்மன் கில் (269), இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், ...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு கூட தகவல் தெரிவிக்காமல், டி.எஸ்.பி.,க்கு, காவல் துறை உயர் அதிகாரி ...
இதற்கிடையே, கேந்திரிய வித்யாலயாவில் இருந்து வளைந்து செல்லாமல் நேரடியாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், காளியம்மன் கோவில் தெரு நிலையம் நீக்கப்பட்டுள்ளது.
மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறு தேர்வு நடத்த கோரியும், 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '22 லட்சம் ...
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறுகையில், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 10 நாட்களில் 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தனர்,'' ...
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், புழல் பகுதியைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புழல் அடுத்த பிரிட்டானியா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50. இவர், ஓசூரில் உள்ள டி.வி.எஸ்., ...
கோவை; பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீதான விசாரணையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் மறுவிசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் ...
பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து, பீதருக்கு தினசரி சிறப்பு ரயில் - எண்: 06539 இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ...
இந்நிலையில், சில பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ...
சிவகங்கை, திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கி மரணம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் ச ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results