News

சேலம், தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம் சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, சேலம் ...
இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமாசங்கர், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் நந்தினி, பி.டி.ஓ.,க்கள் இந்திராணி, பிரகாஷ் மற்றும் 15 ஊராட்சி செயலாளர் பங்கேற்ற பேச்சுவார்த்தை ...
இந்த மினி பஸ்களில் வழித்தட வரைபடம், டிக்கெட் கட்டணம், இயக்கப்படும் நேரம் ஆகியன குறித்த அறிவிப்புகள் பயணிகள் கண்களில் படும் வகையில் அனைத்து பஸ்களிலும் வைக்கப்பட வேண்டும். மினி பஸ்கள் இயக்கத்தில் உரிய ...
கோவில் காவலாளி அஜித்குமார், 27, தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னணியில், உயர் அதிகாரிகள் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:மத்திய பல்கலைகள் மற்றும் அவற்றின் கல்லுாரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் 'கியூட்' நுழைவுத் தேர்வுகள், மே 13 முதல் ஜூன் 4 வரை நடந்தன. இவற்றின் முடிவுகள், https://cuet.nta.nic.in இணையதளத்தில் இன் ...
திருப்பூர்; திருப்பூர் மத்திய (பழைய) பஸ் ஸ்டாண்ட் அருகில் இயங்கி வரும், ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில், 77வது ...
இதற்கிடையே, கேந்திரிய வித்யாலயாவில் இருந்து வளைந்து செல்லாமல் நேரடியாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், காளியம்மன் கோவில் தெரு நிலையம் நீக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:சென்னையில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். இத்திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் செயல்படுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு கூட தகவல் தெரிவிக்காமல், டி.எஸ்.பி.,க்கு, காவல் துறை உயர் அதிகாரி ...
சென்னை, , ஆடவர் பிரிவு போட்டியில், ஐ.சி.எப்., சென்னை அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், தளபதி நற்பணிமன்ற அணியை வீழ்த்தி ...
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான ராணுவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ ...
அவ்வகையில் காங்கயம், படியூர் மற்றும் குளத்துப்பாளையத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மாநகராட்சி பகுதியில் 10 நல வாழ்வு மையங்கள்; பூண்டி மற்றும் பல்லடத்தில் இரு ...