ニュース
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறுகையில், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 10 நாட்களில் 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தனர்,'' ...
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், புழல் பகுதியைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புழல் அடுத்த பிரிட்டானியா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50. இவர், ஓசூரில் உள்ள டி.வி.எஸ்., ...
இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, சையது இப்ராஹிம், 55, முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், 52, ஆகிய இருவரை நேற்று கைது ...
மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறு தேர்வு நடத்த கோரியும், 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '22 லட்சம் ...
பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து, பீதருக்கு தினசரி சிறப்பு ரயில் - எண்: 06539 இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ...
கோவை; பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீதான விசாரணையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் மறுவிசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் ...
இந்நிலையில், சில பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ...
சிவகங்கை, திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கி மரணம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் ச ...
இந்தியாவின் சுப்மன் கில் (269), இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், ...
திருவனந்தபுரம்: இந்தியாவில் மிகப் பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டவனை கொச்சி அருகே போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் விற்பனையை தடுக்க கேரள போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ...
தொடர்ந்து, சாலையோர மரத்தில் மோதி நின்றது. வேனில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த காபிரியல் ...
கர்நாடக அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர், ஆசிரியர்கள் சிலர், பணி நேரத்தில் வகுப்பு எடுக்காமல், பள்ளி தொடர்பான வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளி ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する