Nieuws

இதனால், கடந்த மூன்று நாட்களாக துாய்மைப் பணியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடத்திய ...
சென்னை, சேத்துப்பட்டில் துவங்கிய பள்ளிகளுக்கு இடையிலான மாநில கால்பந்து போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 12 அணிகள் ...
ஊட்டி; ஊட்டி, அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடந்தது.
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறுகையில், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 10 நாட்களில் 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தனர்,'' ...
சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, விருப்பமுள்ள பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு ...
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், புழல் பகுதியைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புழல் அடுத்த பிரிட்டானியா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50. இவர், ஓசூரில் உள்ள டி.வி.எஸ்., ...
தீ பிடித்த இன்ஜின், ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, பக்கத்து தண்டவாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பெங்களூரில் இருந்து மாற்று ...
கோவை; மாவட்டத்தில், 98.2 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் சேர்க்க நடவடிக்கை ...
ஸ்ரீ தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில், 15வது ஸ்ரீ தர்மசாஸ்தா சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள்நடந்தன.
'மஞ்சள் கோடு' எனும் விற்பனைத்தடை வளையத்திற்குள், 54 கல்வி நிறுவனங்களை கொண்டு வந்துள்ளோம். தனியார் பள்ளிகளில், அவர்களே இதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். கோவையில், 2,059 பள்ளிகள், 189 கல்லுாரிகள் ...
இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, சையது இப்ராஹிம், 55, முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், 52, ஆகிய இருவரை நேற்று கைது ...
மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறு தேர்வு நடத்த கோரியும், 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '22 லட்சம் ...