News

திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்து ஆறு மாதங்களில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான செப்பு மின் ...
திருப்பூர் மாவட்டம், அவிநாசி - கைகாட்டிப்புதுாரை சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா, 27, திருமணமான இரண்டே மாதத்தில் தற்கொலை ...
திருக்கோவிலுார்:விழுப்புரம் அருகே ஊராட்சி செயலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி ...
திண்டுக்கல்லில் இருந்து மாமரத்துபட்டி செல்லும் டவுன் பஸ் தடத்தில், புதிய பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை ...
திண்டுக்கல், மணியக்காரன்பட்டி அடுத்த பூஞ்சோலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 39; பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகியான இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் பேசிக்கொண்டிந்த போது, டூ - வீலர்களில் வந்த ஆறு ...
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் செல்வம் 49.கூலித் தொழிலாளியான இவர் 2024 மார்ச் 23ல் ...
காக்களூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளம், 2.27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி துவக்கப்பட்டுள்ளது ...
ஒவ்வொரு மாணவரும் மொழி, துறை சார்ந்த பாடங்கள், பொது அறிவு பாடங்கள் என அதிகபட்சம் ஐந்து பாடங்களில் தேர்வு எழுத முடியும். இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வில், 8.14 லட்சம் பேர் ஆங்கிலம், 5.70 லட்சம் பேர் ...
குமாரபாளையம், ஆனி வெள்ளிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீ ...
தேர்ந்தெடுக்கப்பட்ட, 31 பயனாளிகளுக்கு, பயிர் வகை அடங்கிய விதை தொகுப்பு, காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பை வழங்கினார். நிகழ்வில் உதவி கலெக்டர் (பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, தோட்டக்கலை துணை ...
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, இந்திரா நகரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 30ல் முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது. இன்று கால ...
பவானி, பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில், ஆண் சடலம் மிதப்பதாக, பவானி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அ ...