Nuacht

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்த தேர்தலில் ...
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் கடந்த 15 ஆம் தேதி கை கால் வாய் துணியால் கட்டப்பட்டு ஆண் ...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணியானது கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்று வருகிறது. இத்தகைய ...
உலகளவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். குறிப்பாக பல ரிஸ்க் ஸ்டண்ட் காட்சிகளில் டூப்பே போடாமல் ...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், ...
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் யாமினி. இவர் தனது 10 வயதுக் குழந்தை சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக ...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் 4 பேர் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை மற்றும் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் திமுக அரசுக்குக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும் இதில் நீதி கிடைக்கவில்லை. இந்தநிலையில், கள்ளச்சாராய சாவுகள் குறித்து நீதி கிடைக்காத ...
மத்திய-மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்ப ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் 31 வயதான சங்கர் குமார்.  இவர் கடந்த ஓராண்டாக முறப்பநாடு காவல் நிலையத்தில்  காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த ந ...
ஈரான் தலைநகர் டெக்ரானில் நிகழ்ந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. காயம் அடைந்த 5 மாண ...
தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னையில் உள்ள நந்தனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2வது ...