వార్తలు

இந்த நிலையில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று பேசியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யை ...
இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், "நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ...
இந்த தேச துரோக வழக்கு வயர் தளத்தில் வெளியான ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய கட்டுரைக்காக போடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா பயன்படுத்திய IAF ஜெட் ...
ஒரு ஜனநாயக நாட்டில், தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல மக்களுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு, போராட்டம்.
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ...
இந்தியப் பங்குச் சந்தையின் நீண்ட காலப் போக்கானது நேர்மறையாக இருக்கும் என நிபுணர்கள் பலரும் கணித்து வருகின்றனர். இதற்குப் பல காரணிகளும் உள்ளன. குறிப்பாக இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார ...
கடந்த சில ஆண்டுகளாக, உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கவும் இந்தியாவை அமெரிக்கா அறிவுறுத்தியது. இந்தியா அமெரிக்காவிடம் இருந்தும் தான் எண்ணெய் வாங்குகிறது. அதன் ...
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ``மாபெரும் ...
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ...
டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் தேங்கிய நீரிலேயே அதிகம் பரவுகிறது. அவ்வாறு நீர் தேங்க விடாமல் வீடு வீடாக சென்று அறிவுரை கூறி மருந்து ஊற்றும் மாநகராட்சி, ...
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி வருகிறார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ...
சுதந்திர தினக் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்தது சர்ச்சைக்கு உரியதாகியிருக்கிறது. அதே உரையில் அவர் விடுத்த ஒரு வேண்டுகோள், விவாதத்துக்கு உரியதாக இருக்கிறது. அதாவது, ‘இந்த ...